Saturday, December 29, 2012


         காதலிக்கின்றேன்








உன்னைவிட 
உன் எழுத்துக்களையே 
அதிகமாய் காதலிக்கின்றேன்
நீயா இவற்றை பிரசவிக்கின்றாய்
நம்பவே முடிவதில்லை
அத்தனையும் உண்மையையே பேசுவதால்...

தாயைப்போல பிள்ளை என்பார்களே
இங்குமட்டும் எப்படி 
தப்பிப் பிறக்கின்றது தரமானதாய்???

இப்போதும் காதலிக்கின்றேன் அதிகமாய்
உன் எழுத்துக்களை...!!

No comments: