Tuesday, January 8, 2013

நம்பிக்கையுண்டு


என்னை
பிரிந்துபோனாய் என்று
வருந்தவில்லை
புரியாமல் போய்விட்டாயே
என்பதில்தான் வேதனை
எப்படியும் நலமாயிருக்கு முன்
எதிர்காலம் எனக்கு
என் பிரார்த்தனையில் நம்பிக்கையுண்டு

No comments: