Saturday, January 12, 2013


01.என்னை யொரு வரும்
புரிந்துகொள்ளாததால்தான்
மற்றவர்களை யென்னால்
புரிந்துகொள்ளமுடிந்தது
உண்மைதான்
தோல்விகளெல்லாம் மரணமல்ல‌
வெற்றிக்கான விதைகள்!!


02.தப்பு செய்தாலும் உன்னை
திட்டுவதற்கு என்னைதவிர
எவரையும் அனுமதிக்கமுடிவதில்லை
தண்டிக்கவும்
அண்டிக்கொள்ளவும் 
எனக்குமட்டும்தான் உரிமையென்று
சுயநலமாகவே இருக்கின்றேன் நீ
இல்லையென்று தெரிந்தபின்பும்

No comments: