Tuesday, March 22, 2016

இன்னும் ஓடுவேன்

 நதியாய் இருப்பதில்
மகிழ்வெனக்கு....

வசைகளும் -நீளும்
கசைகளும்
மருந்தெனக்கு...

அமைதியும் புன்னகையும்
அதிஸ்டமெனக்கு....

இன்னும் ஓடுவேன்
நதியாய் பயணிப்பதில்
நிறைவெனக்கு.....

No comments: