நினைவுகளை தொலைத்துவிட்டு
நிம்மதியாய் கழிக்கும் உன்
வழிமுறைகளெனக்கு ஆச்சரியம்....
நிம்மதியாய் கழிக்கும் உன்
வழிமுறைகளெனக்கு ஆச்சரியம்....
நோகாமல் வலிகளைத்தந்து
ஓரமாயிருந்து சந்தோசிக்குமுன்
நடைமுறைகளென்னில் அதிசயம்...
ஓரமாயிருந்து சந்தோசிக்குமுன்
நடைமுறைகளென்னில் அதிசயம்...
No comments:
Post a Comment