Tuesday, March 22, 2016

மரத்தை வெட்டி

மரத்தை வெட்டி
மாடிகள் செய்தோம்....
காற்றை நிறுத்தி
குளிரூட்டிகள் அமைத்தோம்...
இயற்கையை தொலைத்து
அபிவிருத்தி என்றோம்....
மின்சார வெட்டின் போதுதான்
காற்றை தேடி
நிழலுக்கா யோடி
மல்லுக்கு நிற்கின்றோம்..... !!!

No comments: