Thursday, March 3, 2016

அன்பில்லை...

உன் வார்த்தையில்
அன்பில்லை -வெறும்
விசாரிப்பும் கடமையுமே....
என்னிடமிருந்து
பதிலை
எதிர்ப்பார்க்காதே...!!

No comments: