Wednesday, March 16, 2016

"பட்டாம்பூச்சி கனவுகள்" நூல் வெளியீட்டில்



13.03.2016 அன்று எழுத்தாளர் கவிஞர் மூத்த ஒலிபரப்பாளர் திரு. அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுடைய "பட்டாம்பூச்சி கனவுகள்" மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பினை  கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதியமைச்சர் M.S.S அமீர் அலி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் போது....





நூல் வெளியீட்டில் கவிஞர் அஸ்மின் மற்றும் கவிதாயினி பாத்திமா சிமாரா அவர்களுடன்....







No comments: