Thursday, March 17, 2016

காற்றை தேடி...

மரத்தை வெட்டி
மாடிகள் செய்தோம்....

காற்றை நிறுத்தி
குளிரூட்டிகள் அமைத்தோம்...

இயற்கையை தொலைத்து
அபிவிருத்தி என்றோம்....

மின்சார வெட்டின் போதுதான்
காற்றை தேடி
நிழலுக்கா யோடி
மல்லுக்கு நிற்கின்றோம்..... !!!

No comments: