Thursday, March 31, 2016

"ஆதங்கத்தின் அரங்கம்" நேர்காணலுக்கான அறிமுகம்.




        தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "ஆதங்கத்தின் அரங்கம்" என்ற பகுதியில் இடம்பெற இருக்கும் எனது நேர்காணலுக்கான அறிமுகம்.



அல்லியை சின்ன மல்லியை
கிள்ளி விட்டேன் இந்தக் கன்னியை
சுகந்தம் பரப்பப் போகின்றதோ
இல்லை வசந்தம் கொடுக்கப் போகின்றதோ 
அட போட்டு வாட்டி எடுக்கப்போகின்றதோ
வேகமாக. ஆட்டிப் படைக்கப் போகின்றதோ
பொறுத்திருந்து பார்ப்போம்
வார இறுதியிலே ..........////
ஆம் இந்த வாரம் ஆதங்கத்தின்
அரங்கம் நேர்காணல் மூலம்
உங்களை சந்திக்க வருகின்றார்
இலங்கையை சேர்ந்த சகோதரி
கல்குடா நேசன் வலைத்தளம் மூலம்
பல கவிஞர்களை நேர்காணல் கண்டு
முகநூலில் பலருக்கு அறிமுகமானவர்
ஆசிரிகையும் கவிஞருமான. சகோதரி
ராஜ் சுகா( Raj Suga ) அவர்களின் ஆதங்கத்தை
கொஞ்சம் உசுப்பி விட்டேன் படித்து
கருத்தோடு வாழ்த்தும் உரைக்க மறவாதீர்கள்
நட்பூக்களே ......////
வாழ்த்துக்கள் ராஜ்சுகா .


smile emoticon
இ. சாந்தா (ஆர்.எஸ்.கலா)

No comments: