Wednesday, March 2, 2016

வேசமென்று.....

அன்பென்றாய் நம்பினேன்
பாசமன்றாய் மலர்ந்தேன்
உயிர் என்றாய் உருகினேன்...
அலைகடல் நடுவே தள்ளி
சலனமே இன்றி - நீ
போகும்வரை அறியவில்லை
எல்லாம் வேசமென்று.....



No comments: