Friday, November 29, 2013

அநுபவம்

"ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்போது வெறும் அநுபவம்மட்டுமே நமக்கு கிடைக்கின்றது அதை அநுபவிக்கும் பாக்கியமில்லாமல் காலம் கடந்துவிடுகின்றது"

 அதற்குத்தான் சொன்னாங்களோ, பெரியவங்க/அநுபவசாலிகள் சொல்றத கேக்கனும்னு... (ஆமாங்க உண்மைதான் அநுபவசாலிகள் சொல்றத கேட்டா அதைவைத்துகொண்டு நமக்கான சரியான விடயங்களை தெரிவுசெய்து நமது காலத்தையும் நேரத்தையும் சரியாக செலவுசெய்யலாம்)

No comments: