Monday, November 11, 2013

நினைவில்லாமல்

எங்கும் எதிலும்
விழிகள் எப்போதும்
உன்னையே தேடுகின்றது -நாம்
விலகிவிட்டது கூட‌
நினைவில்லாமல்!!


No comments: