Monday, November 18, 2013

அகற்றுவதாகவே யில்லை..

உலகத்தவறுகளையெல்லாம்
உள்ளங்கையில் காண்பித்தோம்
உருகும் மொழிகளில்
உள்ளங்களை பிரதிபலித்தோம் -எம்
உள்ளங்களுக்குள் புதைந்திருக்கும்
அந்த அழுக்குகளைமட்டும்
அகற்றுவதாகவே யில்லை -ஏன்
உணருவதாகக்கூட இல்லை???

No comments: