Tuesday, November 5, 2013

நீங்கிவிடுகின்றேன்

என்நினைவுகள் தொலைந்த‌
உன் பொழுதுகளில்
நிம்மதி நிலைக்குதென்றால்
நீங்கிவிடுகின்றேனுன்னை
நிலவைத்தொலைத்த வானமாய்!!


No comments: