Saturday, November 2, 2013

தேடிக்கொண்டிருக்கின்றேன்!!

தேடிக்கொண்டிருக்கின்றேன்
தொலைந்துவிட்ட என்னையும்
என்னிடமிருந்து தொலைந்ததையும்
நான் நினைக்கவில்லை அவை
கிடைக்குமென்று மீண்டும் -நீ
திரும்பியென்னிடம் வராவிட்டால்!!


No comments: