Monday, November 18, 2013

மலரும் விடியல்!!

விடியும் பொழுதுகள் உனக்காகத்தான்
விதியின் பிடியில் சிலகாலந்தான்
மடியும் மகிழ்வுகள் உயிர்பித்தால்தான்
மலரும் விடியல் வரமாகத்தான்!!

No comments: