Friday, November 22, 2013

இறைவா

வார்த்தைகள் வற்றிபோனது -எனக்குள்
வலிகள் தொற்றிக்கொண்டது
ஊர்பேரறியா இப்பிஞ்சுகள்
உலகத்துக்கு செய்த தீமைதானென்ன -இறைவா
உமக்கு செய்த துரோகம்தானென்ன???

இதயங்களெல்லாம் இரும்பாய்ப்போனதோ
இரக்கங்களெல்லாம் இயங்காமல்போனதோ
சதயமாய்ப்போன மனிதமனங்கள் மண்ணிலினி

உதயமாய் எழுந்து வருவதில்லையோ???



No comments: