Wednesday, November 20, 2013

அதனால்தான்

உணர்ந்து காதலித்தேன்
உண்மையாய் காதலித்தேன்
உயிராக காதலித்தேன் -அதனால்தான்
உதறிவிட முடியாது
உருக்குழைந்து தவிக்கின்றேன்!!


No comments: