Friday, November 15, 2013

உன்னோடு பேசமுடியாது

ஆயிரமாயிரம் வார்த்தைகள்
ஆழ்மனதிலிருந்து எழுகின்றது
உன்னோடு பேசமுடியாது
ஊமைநாவாய் ஒதுங்கிக்கொள்கின்றது
உறவில்லா சின்னஇதயம் !!



No comments: