Saturday, November 2, 2013

மயானம்

மரணவாசல்வரை செல்வதும்
மனதுக்குளுன் நினைவுவந்ததும்
மறுபடியும் திரும்பிவருவதுமாய் என்
மயானம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது..




No comments: