Monday, January 4, 2016

செல்லாதே


விரும்பா இதயம் பின் செல்லாதே
விதையாய் கண்ணீர் பெற்றுவராதே
அரும்பாய் நெஞ்சில் அன்பை வளர்க்காதே
அருமை தெரியாதார் வழி நடவாதே.....





No comments: