Thursday, January 7, 2016

கோடி பெறுபவனிடன்...

பகிர்ந்து வாழ்தலில் இருக்கும்
பரவசமும்

கொடுத்து மகிழ்தலில் இருக்கும்
குதூகலமும்

உதவிக் களித்த‌லில் இருக்கும்
உற்சாகமும்

கோடி பெறுபவனிடன் இருப்பதில்லை
வாடியிருப்பவைய வன் மதிப்பதுமில்லை!!

No comments: