Wednesday, October 30, 2013

சொல்லியழும்!!

தனிமைத்தீயினை
தாராளமாய்க் கொளுத்திவிட்டு
தள்ளிநின்று பார்க்கின்றாய்

ஈவிரக்கங்களை குடித்துவிட்ட -உன்
இதயத்திடம் கேட்டுப்பார்
இறந்துகொண்டிருக்குமென்
இறவாக்காதலை சொல்லியழும்!!



No comments: