Friday, October 4, 2013

கனவில்வந்து

கனவில்வந்து காதல்செய்பவளே
கண்ணெதிரே தோன்றினாலென்ன‌
தினமுமென்னை வதைப்பவளே
நிம்மதியை தந்தாலென்ன..




No comments: