Friday, October 18, 2013



எல்லாரும் கேட்கின்றார்கள்
என் புன்னகையெங்கே என்று
என்னவென்று சொல்வேன்
என் புன்னகையையும் உன்னையும்
என்னிலிருந்து பிரிக்கமுடியாதென்றும் -நீ
என்னைவிட்டு பிரிந்து சென்றாயென்றும்

No comments: