Monday, October 7, 2013

நீதந்த அடியொன்றும்...

வ(ழி)லிகளே எனக்கான‌
வாழ்வாகிவிட்டபின்
நீதந்த அடியொன்றும்
எனக்கு வலிப்பதில்லை!!



No comments: