Saturday, October 26, 2013

உறங்கவேயில்லை...


இறுகிப்போன இதயம்
இன்னுமே இயல்பாகவில்லை
இரவுகளை விரட்டும் விழிகளும்
இனிமைகளை குடிக்கும் நினைவுகளும்
இதுவரையில் உறங்கவேயில்லை



No comments: