Friday, October 25, 2013

கல்யாணத்தைக்கூட‌

காதல் தவிர‌
எதையுமே
எதிர்பார்க்கவில்லையென்று
என்னிடம் சொல்லியிருந்தாய் நம்
கல்யாணத்தைக்கூட‌
எதிர்பார்க்கவில்லையென்று
இன்றுதான் உணர்ந்துகொண்டேன்
அநாயசமாய் நீ
பிரிந்துசெல்கின்ற இந்த‌
பொல்லாத கணங்களில்..





No comments: