Friday, September 20, 2013

அட்டையைப்போல‌

எத்தனையோ பேருடைய‌
நிம்மதிகளை உறிஞ்சிய உனக்கு
நிம்மதிக்கு பஞ்சமில்லைதான்
அட்டையைப்போல‌

No comments: