Sunday, September 15, 2013

பூ



பூமரத்துப் பூக்களும்
பூத்திருந்த பூ(பா)வை பார்த்து -வேரிலே
பூவொன்று பூத்திருக்கிறதென்று
கிளை பிரிந்தது உதிர்கின்ற‌தே!!







No comments: