Friday, September 13, 2013

மழலைப் புன்னகை

எதையோ இழந்துவிட்டதைப்போல‌
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல‌
இதயம் துடிக்க 
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!




No comments: