Sunday, September 15, 2013

இடிதந்தாய்??

என்னை வடிவமைத்தாய்
என்னில் வடிவமைத்தாய்
எல்லாவற்றையும்
கண்ணீர் வடிப்பதற்காகவென்று
சொல்லாமலேன் இடிதந்தாய்??



No comments: