Saturday, September 21, 2013

கண்ணாம்பூச்சி

கண்ணாம்பூச்சியென்றுதான் இதுவரை
கண்திறவாதிருந்தேன்
கண்விழித்த‌போதுதான் புரிந்தது நீ
காணாமல் போயிருந்ததை...




No comments: