Saturday, September 14, 2013

பொய்கள் களைதல்

போரும் பொறுப்பும் எமக்காம் -நல்
பேறு பெறுதல் வழக்காம்
தூறும் பொய்கள் களைதல்
தூவும் இனிமைக் கிலகாம்!!

No comments: