Thursday, September 5, 2013

இவள்தான் வேண்டுமென்று!!

இல்லத்தைப்பார்க்க தெரிந்த அவர்களுக்கு 
உள்ளத்தைப்பார்க்க முடிந்திருந்தால் 
ஒருவேளை அவளை பிடித்திருக்கும்
இவள்தான் வேண்டுமென்று!!




No comments: