Wednesday, September 18, 2013

அவலங்கள்??

உதிர்ந்துவீழும் இலைகள்கூட‌
உரமாகுது மரத்துக்கு
உன்னை பெற்ற அவர்களுக்கேன்
உள்ளம் நோகும் அவலங்கள்??




No comments: