Monday, August 1, 2011

உண்மையில் இவை ச‌மூக‌த்தில் க‌ண்ட‌வைதான்

01.இங்கெந்த விண்ணப்பங்களும்
நிராகரிக்கப்படுவதில்லை
மரணம்!!

02.உதிர்ந்த‌வை மீண்டும்
ப‌ற‌க்க‌ நினைக்கின்ற‌ன‌
ப‌ழுத்த‌ இலைக‌ள்!!


03.கல்லுக்குள் ஒளிந்தாலும்
கடலுக்குள் மறைந்தாலும்
கடவுளின் கண்களுக்குன்
பாவங்கள் மறைக்கப்படுவதில்லை...

04.பகுத்தறிந்ததை
பருகிட வஞ்சியே
பாட்டியின் கைப்
பார்வையாலே யுயிர்த்து
ப‌டுக்கை விட்டெழுந்த‌
பாட‌மு மிங்குண்டென்ப‌தை ய‌றிவீரோ
பாம‌ர‌க்கை வைத்திய‌த்தின் முன்
பாண்டித்திய‌ம் தோற்ற‌தையு ம‌றிவீரோ...

No comments: