Saturday, December 7, 2013

அந்தப்பாதையில்

ஏமாற்றத்தின்
எல்லையினையும்
வேதனைகளின்
வேர்வரையிலும்
சென்றுவந்ததால்தான்
இத்தனை அவதானம்
அந்தப்பாதையில் எவரும்
சென்றுவிடக்கூடாதென்று....

No comments: