Tuesday, December 17, 2013

தளிரோ நான்?

வெறும் கானலில்
விதி செய்து
வருகின்ற‌ கண்ணீரை
வாழ்வில் குவித்து
தரணியில் வீசிவிட்ட‌
தளிரோ நான்???!!



No comments: