Tuesday, December 10, 2013

வலிகளோடே

ஆழ்மனதுக்குள்
ஒளிந்துகொண்டிருந்தாலும் இப்போதும்
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கின்றாய்
வழிந்துபோயிடா -அவ்
வசந்தங்கள் நிதம்
வலிகளோடே கடந்துசெல்கின்றது -என்னை
வாழவைத்துக்கொண்டே..!!



No comments: