Tuesday, December 3, 2013

முயலாமை ஒன்றேதான்

இயலாமைகளை கொட்டுந் தளமாய்
இதயத்தை ஆக்காதே
முயலாமை ஒன்றேதான் உன்னை
மூழ்கடிக்கும் அறியாமை!!



No comments: