Friday, December 13, 2013

மலர்களை கொய்யவேண்டும்

காயங்களை
பரிசோதிக்காதீர்கள்

வடுக்களானதை மீண்டும்
வலிக்கச்செய்யாதீர்கள்

இன்னு மெத்தனை காலத்துக்கு
இரத்தத்துளிகளையே துடைப்பது

இரண்டு கரங்களும்
மலர்களை கொய்யவேண்டும்

வேலிகளை போட்டுவிடாதீர்கள்!!



No comments: