Friday, December 20, 2013

இயல்பாயல்ல‌

கிழித்துப்போட்டாய்
காகிதத்தையல்ல -என்
காதலை
வலித்தது
இயல்பாயல்ல‌
இதயமியங் காவண்ணம்!!


No comments: