Wednesday, December 11, 2013

நம் நா

விஷந்தடவிய‌
வினோதமான கத்தி
வளைந்திடும் நம் நா
காயங்கள் அத்தனைசுலபத்தில்
காய்ந்துவிடுவதில்லை
கவனாமாக உபயோகிக்கவேண்டும்!!



No comments: