Saturday, December 28, 2013

உனது வானம்

ஆகா தென்றுதானே
அவசரமா யொதுங்கினாய்
போகா தென்றுநான்
போர்க்கொடிதுக்கவில்லையே
உனது வானம்
உனது எல்லைகள்
உனது சிறகுகள்
தடுக்கும் கரங்கள் எனதில்லை
கெடுக்கும் மனதென தில்லை

வேர்கள் பூப்பதில்லையென்பது
ஊரறிந்த கதையாயிற்றே!!









No comments: