Sunday, December 1, 2013

புண்ணாக்கு

புண்ணாக்கு புண்ணாக்கென்று
புண்ணாக்கினாய் உன்
புண்நாக்கினால் இன்னும்
கண்ணால் வலியுதிர்த்தும்
கண்ணாஎன்ற வார்த்தைக்கு
சொன்னாளா மறுவார்த்தை??





No comments: