Tuesday, December 10, 2013

இ(அ)ந்த பேனைக்குத்தான்

தாய்மை பேசும் விரல்கள்
தாராளமாய் பெண்மைகூறும் கவிகள்
தாளாத வலிகளையும்
தயவாய் போக்கும் சொற்கள்
இத்தனை வரங்கள்பெற்ற‌
இ(அ)ந்த பேனைக்குத்தான்
இதயமும் சிலநேரங்களில்
இயங்காமல் போயிருக்கும்??


No comments: