Tuesday, March 26, 2013

எனதன்பு மட்டும்




**நான் வேண்டுமானால்
ஏழையாக இருக்கலாம்
உனக்கான எனதன்பு மட்டும்
எப்போதும் வளர்ந்துகொண்டேயிருக்கின்றது
பணக்காரனைப்போல‌............












**ஒவ்வொரு முறையும்

கடந்துபோன காயங்களை
உன்னிதயம் மீட்கும்போது
நான் மரித்துப்போய்விடுகின்றேன்

No comments: