நிஜம்தான்
ஆனாலும்
ஒரு நிம்மதி
தோற்றது
உன்னிடமென்பதால்!!
02.இந்தப் பிரிவுதான்
உணர்த்திச்சென்றது
நமதுறவில் வேரோடிப்போன
ஆழந்தனை...
03.உனக்கும் எனக்குமான
இடைவெளி நீள்கின்றதுகானலுக்கும்
தாகத்துக்குமான தூரமாய்!!
04.உன்னிடமென்றால்
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போவேன்
ஜெயிப்பது நாமென்பதால்
No comments:
Post a Comment